அன்றைய தினம் அவள் பள்ளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மயிலிறகை நோட்டுகளில் வரைந்தாள். மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நேராக நோட்டினை திறந்தாள். இரண்டு குட்டி போட்டிருந்தது மயிலிறகு. ஓவியாவிற்கு ரெட்டை சந்தோஷம். இப்ப அவளுடைய கவலை ஒரு இறகை ப்ரீதாவிற்கு தந்துவிடலாம் மற்றொன்று யாருக்கு என்பதே ! உங்களுக்கு வேணுமா?
Friday, August 28, 2015
மயிலிறகு குட்டி போடுமா?
அன்றைய தினம் அவள் பள்ளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மயிலிறகை நோட்டுகளில் வரைந்தாள். மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நேராக நோட்டினை திறந்தாள். இரண்டு குட்டி போட்டிருந்தது மயிலிறகு. ஓவியாவிற்கு ரெட்டை சந்தோஷம். இப்ப அவளுடைய கவலை ஒரு இறகை ப்ரீதாவிற்கு தந்துவிடலாம் மற்றொன்று யாருக்கு என்பதே ! உங்களுக்கு வேணுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment